tag:blogger.com,1999:blog-6037404.post107038140768094971..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6037404.post-47985586957927159422008-05-08T14:56:00.000+05:302008-05-08T14:56:00.000+05:30திரு ஹரன் பிரசன்னாசுமார் 4 + வருடங்களுக்கு முன்பு ...திரு ஹரன் பிரசன்னா<BR/><BR/>சுமார் 4 + வருடங்களுக்கு முன்பு நீங்கள் பதிவு செய்த ஒரு நூல் விமர்சனம்.. இன்று தான் பார்த்தேன்.<BR/><BR/>உடனே இதை எழுதுகிறேன்.<BR/><BR/>சிவாஜி கணேசனோடு எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு<BR/><BR/>நான் அரசுப் பணியில் பணியாற்றும் போது சில வருடங்கள் தஞ்சாவூரில் இருந்தேன். (1988-93)<BR/><BR/>எங்கள் அலுவலகம் ஒரு வாடகைக் கட்டிடம். அதன் உரிமையாளர் சிவாஜியின் பால்ய வயது தோழர்.<BR/>எனக்கு சிவாஜியைப் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும். ஒருநாள் என்னிடம் வந்து “சார் சிவாஜி இங்கே சூரககோட்டை வீட்டுக்கு வந்துள்ளார். பார்க்கப் போய்க்கொடிருக்கிறேன். என்னுடன் வந்தால் கூட்டிப் போகிறேன் “ என்றார் அவருடன் போனேன்.<BR/><BR/>சிவாஜியிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். நான் அவரிடம் கர்ணன் படத்தில் கர்ணனின் மகன் மரித்தவுடன் காலைத் தரை அதிர மிதித்து முழங்கினீர்களே.. அது உங்கள் நடிப்பில் எனக்கு பிடித்த ஒன்று என்று சொன்னேன். ஒரு செகண்ட் தான் .. அந்த காட்சியை அப்படியே நடித்துக் காட்டினார்.<BR/><BR/>பின்பு எப்படி என்றமாதிரி பார்த்தார்<BR/><BR/>“சார்.. இப்ப பட்டிக்காடா பட்டணமா.. மூக்கையா தேவர்.. “ என்றேன். தாமதேமேயில்லை.. கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்.சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.com