tag:blogger.com,1999:blog-6037404.post109404543377939111..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை)Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6037404.post-1094050604692830582004-09-01T20:26:00.000+05:302004-09-01T20:26:00.000+05:30நான் உங்களிடம் சொல்லச் சொன்னது நான் முகமூடி இல்லை ...நான் உங்களிடம் சொல்லச் சொன்னது நான் முகமூடி இல்லை என்று சொல்லச்சொல்லி. அதற்கு மாறாய் நான் முகமூடி என்றே நீங்களும் சித்தரிக்க முனைந்திருக்கிறீர்கள். இது என்ன கூத்து? ஒருவன் பெயர் சொல்லாவிட்டால் அவன் முகமூடியா? இணையத்தில் எழுதும் எல்லாருமே முகமூடிதான். நீவிர் உட்பட. <br /><br />உங்களிடம் கேட்டிருக்கவே கூடாது. கேட்டதே நான் செய்த தவறு. <br /><br />நீங்கள் அனுப்பியிருந்த தனி மடலுக்குப் பதில் அனுப்பும்போதே தெளிவாக நான் முகமூடி இல்லை என்று சொல்லியிருந்தேன். இன்னும் உங்களுக்குச் சந்தேகம் தீரவில்லை போல. <br /><br />உண்மையான பெயர் சொல்ல விரும்பாதவனுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள்? ஒருவர் உங்கள் குழுவில் என் முதலெழுத்தையே கேள்வி கேட்டிருந்தார். <br /><br />பேசிப் பிரயோஜனமில்லை என்றறிகிறேன்.<br /><br />இப்படிக்கு, முகமூடி.நெல்லை ஜிஷ்ணு @ ஹரன் பிரசன்னாhttps://www.blogger.com/profile/00031768529091892125noreply@blogger.com