tag:blogger.com,1999:blog-6037404.post111689406044374477..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: ஒரு அவசரப்பதிவு - மதி கந்தசாமிக்குHaranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6037404.post-91140341968684360972007-05-24T03:09:00.000+05:302007-05-24T03:09:00.000+05:30போன வருடம் வந்த இந்த பதிவை பிம்பங்கள் உடைந்த காலகட...போன வருடம் வந்த இந்த பதிவை பிம்பங்கள் உடைந்த காலகட்டம் தாண்டிய இந்த வருடம் படிக்கையில்தான் எத்தனை வித்தியாசம்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1117155888392647722005-05-27T06:34:00.000+05:302005-05-27T06:34:00.000+05:30தங்கமணியின் பதிவிற்கு மதியின் பின்னூட்ட லிங் வேலை ...தங்கமணியின் பதிவிற்கு மதியின் பின்னூட்ட லிங் வேலை செய்யவில்லை என நினைக்கிறேன் (நாலைந்துமுறை முயன்றேன்.) அதனால் என்ன பிரச்சனை என்பது எனக்குத் தெரியவில்லை.<BR/><BR/>ஆனால் பிரசன்னாவின் 'நண்பர்களிடையே விளம்பரம் குறித்தான் எழுத்தில்' நேர்மை இருப்பது 100% உண்மை. நேரில் நாங்கள் சந்தித்தபோதும் கூட விளம்பரசகிதம் அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு இன்றுவரை ஆச்சரியம்.<BR/><BR/>அன்பன்<BR/>எம்.கே.குமார்எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1117102781917617792005-05-26T15:49:00.000+05:302005-05-26T15:49:00.000+05:30கடந்த மறுமொழியை பதிவு செய்தது நான் தான்.- கேவிஆர்கடந்த மறுமொழியை பதிவு செய்தது நான் தான்.<BR/><BR/>- கேவிஆர்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1117102720624638522005-05-26T15:48:00.000+05:302005-05-26T15:48:00.000+05:30//எனி இண்டியனில் சேர்ந்த பின்பு இதுநாள் வரையில், இ...//எனி இண்டியனில் சேர்ந்த பின்பு இதுநாள் வரையில், இணைய நண்பர்கள் யாரிடமும் -நேரில் பார்த்திரா விட்டாலும், இணையத்தின் மூலம் எனது மிக நெருக்கமான நண்பர்களாகிப் போன ஜெயஸ்ர், ஹரியண்ணா, ஆசீஃப் மீரான், ஆசாத் பாய், கே.வி.ராஜா, உஷா ராமசந்திரன், மரத்தடி ப்ரியா, பரிமேழலகர், ஹைகூ கணேஷ் மற்றும் பலர் உள்ளிட்ட யாரிடமும் - எனி இண்டியன் பற்றி நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை. இவ்வளவு ஏன்? இணையத்திற்கு முன்பே எனக்கு மிக நெருக்கமான நண்பரான எம்.கே. குமாரிடம் கூட இப்படிக் கேட்டதில்லை. //<BR/><BR/>உண்மையே. பிகேஎஸ்ஸுடன் அந்த வலைத்தளம் பற்றி பேசும்போதாவது நூல் வாங்க விழையும் நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று பொதுவாக சொல்லி இருக்கிறார், ஆனால் பிரசன்னா அப்படி கூட சொன்னது இல்லை, தனிமடலும் அனுப்பியது இல்லை. <BR/><BR/>நானும் இந்த வலைத்தளத்திற்காக பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவிக்க தேடுகிறேன், ஆள் தான் கையில் சிக்க மாட்டேன் என்கிறார். வாழ்த்துகள் பிரசன்னா (சொல்லக்கூடாத நேரத்திலே சொல்றேனோ!!)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1116897212840712042005-05-24T06:43:00.000+05:302005-05-24T06:43:00.000+05:30செக்கிங்செக்கிங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1116896549778413642005-05-24T06:32:00.000+05:302005-05-24T06:32:00.000+05:30பதிவைப் படித்தேன். நன்றி.உங்களுக்கும் நன்றாக இட்டு...பதிவைப் படித்தேன். நன்றி.<BR/><BR/>உங்களுக்கும் நன்றாக இட்டுக் கட்டி எழுத வருகிறது என்பதை அறிய சந்தோ்ஷம் பிரசன்னா.<BR/><BR/>-பதிவைப் படித்தேன் என்றறியத் தரவே இம்மடல். நடந்ததை, இத்ற்கு முன் நடந்ததை என்றெல்லாம் எதையும் நீட்டி முழக்கி எழுதி பொழுதைக் வீணே கழிக்கும் எண்ணமில்லை. நன்றி பிரசன்னா!<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>மதி<BR/>====<BR/><BR/>அநாமதேயர்களுக்கும் மற்றவர்களுக்கும்: please feel free to scratch where-ever it itches. Thankyou!<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1116895523260196732005-05-24T06:15:00.000+05:302005-05-24T06:15:00.000+05:30//அவரது பாணியில், போகிற போக்கில் சொல்கிறார்போல் வி...//அவரது பாணியில், போகிற போக்கில் சொல்கிறார்போல் விஷமத்தனத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மதியின் இந்த விஷமத்தனம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.//<BR/>நாட்டமை, குட்டு வெளிப்பட்டுடிச்சே. பூனைக்கு மணி கட்டியாச்சுங்கடோய்.Anonymousnoreply@blogger.com