tag:blogger.com,1999:blog-6037404.post111829483363654789..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: இப்போது வேண்டாத மழைக்கு - கவிதைHaranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6037404.post-1136486610201336502006-01-06T00:13:00.000+05:302006-01-06T00:13:00.000+05:30Really an exc ellent kavidhai... Hats off Hari.. J...Really an exc ellent kavidhai... Hats off Hari.. JKகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1118712571680483542005-06-14T06:59:00.000+05:302005-06-14T06:59:00.000+05:30நல்ல கவிதை!மானஸாஜென்நல்ல கவிதை!<BR/><BR/>மானஸாஜென்மானஸாஜென்https://www.blogger.com/profile/13032688617271305971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1118472917926374072005-06-11T12:25:00.000+05:302005-06-11T12:25:00.000+05:30//சுவர்களின் கீறல்களின் வழியேஇன்னும் உள் வடிந்துகொ...//சுவர்களின் கீறல்களின் வழியே<BR/>இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்//<BR/><BR/>அருமையான வரிகள்...கவிதைக்கு உயிர் ஊட்டிய வரிகள்.<BR/>அருமையான கவிதை...தொடரட்டும்...ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1118331378326015042005-06-09T21:06:00.000+05:302005-06-09T21:06:00.000+05:30மழையைக் கவிதையில் பிடிக்க விரும்பணும் - அந்த மழை க...மழையைக் கவிதையில் பிடிக்க விரும்பணும் - அந்த மழை கதவிடுக்கில், சுவர்களின் மீறல் என்று மண்டியடித்து கெஞ்சும் பொழுது, வெய்யிலைப் பற்றி சிந்திக்கணும் - நல்ல அரசியல்வாதியான கவிஞனாகத் தான் இருக்க வேண்டும். கொஞ்சம் தாராளமாகக் கிடைத்துவிட்டால் அலட்சியப்படுத்துவதும், அந்த சமயத்து கிடைக்காத வேறொன்றின் மீது மனதை செலுத்துவதும் மனித இயல்பாகப் போய்விட்ட மனிதனை நன்றாகத் தான் அடையாளம் காட்டுகிறீர்கள், ஹரன்பிரசன்னா....<BR/><BR/>பாராட்டுகள் + வாழ்த்துகள்....<BR/><BR/>தொடரட்டும்.... கவிதைகள்.....<BR/><BR/><BR/>நட்புடன்<BR/><BR/>நண்பன்.....நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-1118303304857233422005-06-09T13:18:00.000+05:302005-06-09T13:18:00.000+05:30ஏலேய்.. நீங்க எந்த வெளையாட்டு வேணும்னாலும் வெளையாட...ஏலேய்.. நீங்க எந்த வெளையாட்டு வேணும்னாலும் வெளையாடுங்களே... நான் கவிதய ஒரு கை பார்க்கிறேன்னு சொல்றாப்புல இல்லே இருக்கு!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com