tag:blogger.com,1999:blog-6037404.post4959561848261681630..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: சில கவிதைகள்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6037404.post-10219768595646568922007-12-06T15:24:00.000+05:302007-12-06T15:24:00.000+05:305 ஆவது கவிதையும் அருமை.நல்ல அவதானிப்பு.பெரியதாய் க...5 ஆவது கவிதையும் அருமை.<BR/>நல்ல அவதானிப்பு.<BR/>பெரியதாய் கண்முன் வந்து நிற்கும் என்னால் அழைக்கப்படாமலிருக்கும் சில செல் போன் எண்கள்.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-68552243904352344782007-11-28T08:36:00.000+05:302007-11-28T08:36:00.000+05:30ஆ, என் நியாபகசக்திக்கு ஒரு ஷொட்டு(யாரும் தராததால எ...ஆ, என் நியாபகசக்திக்கு ஒரு ஷொட்டு(யாரும் தராததால எனக்கு நானே திட்டத்துல)! ரங்கோலின்னு பேர் வெச்சிருக்கீங்க, அதான் நான் கோலம்னு தேடி, காணலை. :PJayashree Govindarajanhttps://www.blogger.com/profile/08554026239998844655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-15862472966161017912007-11-28T08:30:00.000+05:302007-11-28T08:30:00.000+05:30//http://nizhalkal.blogspot.com/2003/12/blog-post_...//http://nizhalkal.blogspot.com/2003/12/blog-post_15.html//<BR/><BR/>ஜெஸ்ரீ, மேலே இருக்கிறது கவிதை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது. நான் எழுதியதே எனக்கு மறந்துவிடுவதுதான் காரணம். இரண்டையும் வெவ்வேறு விஷயங்களை வைத்து எழுதினேன் என்பதை என்னால் மட்டும்தான் தெரிந்துகொள்ளமுடியும் என்பதும் புரிகிறது.<BR/><BR/>உஷா கவிதைக்கு போட்ட கமெண்ட் எனக்கும் ஷாக். :)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-71812802917652169202007-11-28T08:25:00.000+05:302007-11-28T08:25:00.000+05:30முதல் கவிதை உங்க 'கோலம்' ங்கற long long ago, nobod...முதல் கவிதை உங்க 'கோலம்' ங்கற long long ago, nobody knows how long ago எழுதின கவிதையை நினைவுப்படுத்துது. அந்தக் கவிதை எல்லாம் எங்க?<BR/><BR/>உஷா... கவிதை.. உடம்பு ஏதும் சரியில்லையா உஷா? :PJayashree Govindarajanhttps://www.blogger.com/profile/08554026239998844655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-44163102595106724802007-11-27T22:37:00.000+05:302007-11-27T22:37:00.000+05:30இரண்டும் மூன்றும் மிகவும் பிடித்திருந்தன. ஒன்று மா...இரண்டும் மூன்றும் மிகவும் பிடித்திருந்தன. ஒன்று மாதிரியான கவிதைகள் <BR/>(நல்ல கவிதைதான்!) இப்போது வாரமலரில்கூட வருவதால், எழுதியது பிரசன்னாவா <BR/>என்று பெயரை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். நான்கும் ஐந்தும் இருண்மையான <BR/>கவிதைகள் எழுதுகிற முயற்சிகள் என்று எடுத்துக் கொள்கிறேன்.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-63675940444495687132007-11-27T22:14:00.000+05:302007-11-27T22:14:00.000+05:30எல்லா கவிதைகளும் அருமை பிரசன்னா.. குறிப்பிட்டுச்சொ...எல்லா கவிதைகளும் அருமை பிரசன்னா.. குறிப்பிட்டுச்சொல்ல இயலாமல் எல்லா கவிதைகளும் நன்றாய் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.<BR/><BR/>வாழ்த்துக்கள் பிரசன்னா..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-59819778679509609762007-11-27T21:54:00.000+05:302007-11-27T21:54:00.000+05:30உஷா, நன்றி. என் வலைப்பக்கமும் வர்றீங்கன்னு சொல்லுங...உஷா, நன்றி. என் வலைப்பக்கமும் வர்றீங்கன்னு சொல்லுங்க!ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-32611045977763097362007-11-27T21:02:00.000+05:302007-11-27T21:02:00.000+05:30அவன் புன்னகைப்பதற்குள்நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்...அவன் புன்னகைப்பதற்குள்<BR/>நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்<BR/>அதற்குள் சிரித்துவிட்டான்<BR/>நானும் சிரித்துவைத்தேன்<BR/>இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது<BR/>எவ்வளவு யோசித்தும் <BR/>யாரென்றே சிக்கவில்லை<BR/>அவனிடமே கேட்டபோது<BR/>'அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்' என்றான்,<BR/>எங்களிடையே ஒரு பூ மலர//<BR/>அருமைramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-29103109338426711362007-11-27T19:09:00.000+05:302007-11-27T19:09:00.000+05:30ஜெயராமன், உங்கள் கருத்துக்கு நன்றி.ஐயா என்றழைக்காம...ஜெயராமன், உங்கள் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>ஐயா என்றழைக்காமல் பிரசன்னா என்றழைத்தாலே போதுமானது.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-15376718919591964222007-11-27T18:49:00.000+05:302007-11-27T18:49:00.000+05:30பிரசன்னா ஐயா,மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஹூகூ...பிரசன்னா ஐயா,<BR/><BR/>மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஹூகூ வா புதுக்கவிதையா இரண்டுமாக இருக்குமோ?<BR/><BR/>/// மலர்ச்சியுடன் தந்தாள்<BR/>மொட்டு மல்லிகைகளை ///<BR/><BR/>கிழவியின் மலர்ச்சியில் மல்லிகைகள் மங்கினவோ!!! மகிழ்ச்சியை விட மலர்ச்சியை போட்டு கவிதையை சூப்பராக்கியிருக்கிறீர்கள். எனக்கு கவிதை தெரியாவிட்டாலும் படித்தால் மனசை பிசைகிறது. அதனால், இந்த பாமரனின் இரண்டு வரி பாராட்டுகள். <BR/><BR/>நன்றி<BR/><BR/>ஜயராமன்ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com