tag:blogger.com,1999:blog-6037404.post5333896751547383449..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6037404.post-45611555734965626922008-12-08T15:13:00.000+05:302008-12-08T15:13:00.000+05:30சொல்லவிட்டுப் போனது: இந்தியா - பாகிஸ்தான் பிரிவி...சொல்லவிட்டுப் போனது:<BR/> <BR/>இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையையொட்டி எழுதப்பட்ட ஒரு நாவலை 20 வருடங்களுக்கு முன் படித்தேன். சாகித்ய அகடமி வெளியீடு. துரதிருஷ்டவசமாக நாவலின் தலைப்போ எழுதியவரின் பெயரோ நினைவில் இல்லை. மூலம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்று நினைவு. <BR/> <BR/>பாகிஸ்தானிலிருந்து இந்தியா நோக்கி ஓடிவரும் ஒரு இந்துக்குடும்பத்தைப் பற்றின நாவல். வழியெங்கும் அவர்கள் சந்திக்க நேரும் வன்முறைக்காட்சிகளும் தெறிக்கும் ரததங்களும் நாவல் முழுக்க சிதறியிருக்கும். <BR/> <BR/>அந்தக் குடும்பத்தின் இளைஞன் ஒருவனும் அவனுடைய நண்பனும் கொல்வதற்காக துரத்தி வரும் இசுலாமியக் கும்பலில் இருந்து தப்பிப்பதற்காக அவசரமாக ஒரு கழிவறையில் நுழைந்து தங்களது ஆண்குறியின் தோலை இழுத்து மேல்நோக்கி நூலால் கட்டிக் கொள்வார்கள். சுன்னத் செய்யப்பட்டது போல் ஒரு தோற்றத்தை தருவதற்காக. <BR/> <BR/>யாருக்காவது இந்த நாவலைப் பற்றின விவரம் தெரிந்தால் அறியத் தாருங்கள். மீண்டும் இதைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன். <BR/><BR/>- சுரேஷ் கண்ணன்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-13389280519102326912008-12-08T14:39:00.000+05:302008-12-08T14:39:00.000+05:30நல்லதொரு விமர்சனம். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்...நல்லதொரு விமர்சனம். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த படம். தவறவிட்டு விட்டேன். <BR/><BR/>பிரிவினையின் போது இந்தியாவில் இருந்த பெரும்பாலான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்றதற்கு காரணம் பாகிஸ்தான் குறித்த கனவு மாத்திரமே காரணம் அன்று. இந்தியாவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துப்பட்ட வன்முறையும் கூட. பாகிஸ்தானிலும் அதே போன்றதொரு வன்முறை இந்துக்களின் மீது பாய்ந்தது. ஒரு தேசமே இரண்டாகப் பிரிந்த கொடுமையான இந்த சம்பவத்திற்கு யாரைக் குற்றஞ்சாட்டுவது என்று தெரியவில்லை. ஜின்னாவா? காந்தியா, நேருவா, பட்டேலா..<BR/><BR/><BR/>இன்றைய நிலையில் இந்தியாவோடு ஒப்பிடும் போது பாகிஸ்தானின் பொருளாதாரநிலை அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை என்றுதான் செய்திகள் வருகிறது. உண்மையான நிலை பற்றி அங்குள்ள பதிவர்கள்தான் யாராவது எழுத வேண்டும்.<BR/><BR/>ஆனால் பிரிவினைக்கு சமீபத்தில் பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நிலைமையில் இருந்தது. <BR/><BR/>ஜனகனமண என்றொரு மாலனின் நாவலை சமீபத்தில் மறுபடியும் படித்தேன். <BR/><BR/>புதிய பாகிஸ்தான்அரசு சார்பில் ஜின்னா ஏதோவொரு பணிக்காக பிரிட்டிஷ் கம்பெனிக்கு கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கும் சம்பவம் ஒன்று தொடக்கத்திலேயே இடம் பெற்றிருக்கும்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com