tag:blogger.com,1999:blog-6037404.post5746172287632050551..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: ரகோத்தமனுடன் ஒருநாள்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6037404.post-85704180550269009992010-03-01T13:28:34.253+05:302010-03-01T13:28:34.253+05:30Ragothaman's book is one version.There are oth...Ragothaman's book is one version.There are other versions.<br />But the truth might not be the combination of these versions.It could be totally different.So read these versions with an ounce of salt.Ragothaman is not a Mahatma whose committment to truth is absolute.You people are promoting the book in many ways, subtly and not so subtly.You are using IV to promote some books from KIzhakku.<br />Perhaps few years later another book might refute Ragothaman's book and his conclusions.Those who talk about Ragothaman's book again<br />and again should also read the letters by Nalini,Robert Payes and Perarivalan.<br />Finally this is a case in which the first two accused were never produced before the court. The case would have collapsed had it been conducted under IPC.Ragothaman would not admit it but most lawyers would.<br />For Kizaku all is well that sells well, is it not so.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-76359728410332983982010-02-28T20:59:54.118+05:302010-02-28T20:59:54.118+05:30முடியாது. :-)முடியாது. :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-77174752330651259362010-02-28T20:58:05.348+05:302010-02-28T20:58:05.348+05:30நான் நிச்சயம் மறுக்கவே மாட்டேன் என்பது உங்களுக்குத...நான் நிச்சயம் மறுக்கவே மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். அது புதிய டெக்னிக் என்று யாரும் சொல்லவுமில்லை. விஷயம் இதுதான் - கற்பனை என்பதை ஒருவன் அறியும்போதும், உண்மையில் நடந்தது என்பதை அவனே அறியும்போதும் ஏற்படும் மிக மெல்லிய மாறுபட்ட உணர்வு குறித்தானது.<br /><br />சரி, முற்றிலும் கற்பனையான நாவலுக்கும், உண்மையில் நடந்த கதை ஒன்றில் வரையப்பட்ட நாவலுக்கும் ஒருவன் ஒரே மாதிரிதான் சிந்திப்பான் என்று உங்களால் கூற முடியுமா என்ன?ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-46674588647994131392010-02-28T20:54:04.279+05:302010-02-28T20:54:04.279+05:30பிரசன்னா,
புனைவாக இருந்தாலும் அது முழுக்க கற்பனைய...பிரசன்னா,<br /><br />புனைவாக இருந்தாலும் அது முழுக்க கற்பனையாக எழுதப்படுவதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். யதார்த்த நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டுதான் எழுத்தாளர்கள் அதை தங்கள் புனைவுகளில் பொருத்தமான / தேவையான இடங்களில் இணைக்கிறார்கள். <br /><br />எனவே கள அனுபவமில்லாமில்லாதவர்கள் உண்மையைக் கூட கற்பனையின் மூலம்தான் அதை ரசிக்கவோ உணரவோ முடியும். ரகோத்தமனின் நூலைக் கூட அதன் தீவிரத்தைத் தாண்டியும் ஒரு க்ரைம் நாவல் போலவே (அந்த நூலும் விற்பனை கருதி அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கலாம்) பலர் வாசித்திருக்கலாம் என்கிற என் யூகத்தை உங்களால் மறுக்க இயலுமா?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-30218368341979097542010-02-28T20:47:53.926+05:302010-02-28T20:47:53.926+05:30சுரேஷ், கற்பனைகளிலிருந்து வெளிவந்து நிஜத்தில் நடந்...சுரேஷ், கற்பனைகளிலிருந்து வெளிவந்து நிஜத்தில் நடந்திருப்பதை உணரப் பாருங்கள். லேசான ஆச்சரியம் தட்டுப்பட்டாலும் படலாம். ஒரு கொலையைப் பார்த்த பதற்றத்தை மிக லேசாக ஒருவர் உங்களிடம் சொன்னால், இப்படி கொலை என்பது மனிதன் தோன்றியது முதல் நடந்துகொண்டிருக்கிறது என்று சொல்லாமல் இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-13112033327644207302010-02-28T20:44:59.884+05:302010-02-28T20:44:59.884+05:30ஜெயக்குமார், :-)
நான் இதுவரை ஒரு பிஸ்டலை கூட கண்ண...ஜெயக்குமார், :-)<br /><br />நான் இதுவரை ஒரு பிஸ்டலை கூட கண்ணால் பார்த்தது கிடையாது. ஆங்கில் நாவல்களை விடுங்கள். தமிழ் நாவல்களிலேயே இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. ர.சு.நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவலிலும் துப்பாக்கியொன்று ஒப்படைக்கப்படும் காட்சி இப்படித்தானிருக்கும். <br /><br />btw கிழக்கில் இருப்பவர்கள் அனைவருமே 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்வைக்கும்' தன்மையை நீங்கள் கிண்டலடித்திருப்பதை ரசித்தேன். :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-40340369499097479152010-02-28T20:29:17.499+05:302010-02-28T20:29:17.499+05:30//// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ள...//// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //<br /><br />இதெல்லாம் ஆதிகாலத்து டெக்னிக்//<br /><br /><br /><br />ஒருவேளை சுரேஷ் கண்ணனுக்கோ?<br /><br />:-) ஒரு ஸ்மைலியும் போட்டு வைக்கிறேன்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-75261457466435086352010-02-28T20:24:05.135+05:302010-02-28T20:24:05.135+05:30நூலாசிரியர் பதிப்பகத்தாருக்கு விருந்து தருகிறார் எ...நூலாசிரியர் பதிப்பகத்தாருக்கு விருந்து தருகிறார் என்பதே ஆரோக்கியமான விஷயமாகத் தெரிகிறது. நூலின் உருவாக்கத்திலும் வாசகரிடம் கொண்டு சென்ற விதத்திலும் அவர் முழு திருப்தியடைந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. <br /><br />// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //<br /><br />இதெல்லாம் ஆதிகாலத்து டெக்னிக்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-17262439331965891572010-02-28T13:49:42.138+05:302010-02-28T13:49:42.138+05:30அடேங்கப்பா, நல்லா பேச்சைக் கவனிக்கிறீங்கப்பா.. நல்...அடேங்கப்பா, நல்லா பேச்சைக் கவனிக்கிறீங்கப்பா.. நல்ல பதிவு..<br /><br />ஆன்லைனில் வாங்க லின்க் வேறையா.. அடுத்த விருந்துக்கு ரெடியாய்ட்டு இருக்கீங்க போல<br /><br />:-)கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-49675330278534011032010-02-28T11:46:38.781+05:302010-02-28T11:46:38.781+05:30// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம்...// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //<br /><br />இது, The Shawshank Redemption(1994) படத்திலும், அதன் மூல நாவலிலும்(1982) வரும். எங்கிருந்தெல்லாம் வழி கண்டுபிடிக்கிறார்கள் பாருங்கள்.Anonymousnoreply@blogger.com