tag:blogger.com,1999:blog-6037404.post6109567361271278776..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: கொலுHaranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6037404.post-60707441082043251252008-10-26T09:29:00.000+05:302008-10-26T09:29:00.000+05:30மணீஸ், அது நெல்லை தாமிரபரணிதான். உங்கள் பின்னூட்டத...மணீஸ், அது நெல்லை தாமிரபரணிதான். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-65027842486353350442008-10-25T03:08:00.000+05:302008-10-25T03:08:00.000+05:30உங்களின் கொலு மிகவும் நன்றாக இருந்தது...மரத்தடியில...உங்களின் கொலு மிகவும் நன்றாக இருந்தது...மரத்தடியில் உங்கள் கட்டுரைகளை படித்திருக்கிறேன்...எனது நண்பர்களுக்கும் உங்களது கொலு கட்டுரையை அனுப்பினேன். மிகவும் ரசித்தனர். ஒரு சின்ன கேள்வி மேலுள்ள புகைப்படம் நெல்லை தாமிரபரணி யா?Manizhttps://www.blogger.com/profile/12474426064231643348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-88701129579539727112008-10-10T19:20:00.000+05:302008-10-10T19:20:00.000+05:30அன்புள்ள நண்பருக்கு, இந்தப் பதிவிற்கு தொடர்பில்லாத...அன்புள்ள நண்பருக்கு, <BR/><BR/>இந்தப் பதிவிற்கு தொடர்பில்லாத <BR/>பின்னூட்டமிது. <BR/><BR/>தமிழ் சினிமா மற்றும் அதன் பார்வையாளர்கள் தொடர்பாக நாகார்ஜீனன் சில எளிய கேள்விகள் எழுப்பியுள்ள ஒரு பதிவினைத் தொடர்ந்து இணையப்பதிவர்கள் சிலரும் அதனைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். புதிதாக எழுதுபவர் தனக்கு விருப்பமானவர்களைச் தொடரச் சொல்லி ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம் என்பது பின்பற்றத் தேவையில்லாத ஒரு விதி. நீங்களும் உங்களின் சிறிய நேரத்தை செலவு செய்து இதில் பங்குபெற வேண்டுமென்பது என் விருப்பம். மேலதிக விவரங்களை அறிய நான் எழுதியுள்ள இந்த மாதிரியைப் பார்க்கவும். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். http://pitchaipathiram.blogspot.com/2008/10/blog-post_10.htmlபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-45897542934685258702008-10-09T16:58:00.000+05:302008-10-09T16:58:00.000+05:30சிறுவயதில் தூர்தர்ஷனில் ஏதோ ஒரு பாடாவதி படம் பார்த...சிறுவயதில் தூர்தர்ஷனில் ஏதோ ஒரு பாடாவதி படம் பார்த்த நினைவு இருக்கிறது. ரஞ்சன் ஹீரோ. அப்படத்தின் ஒரு வசனம் மட்டும் நினைவில் நிற்கிறது. அவா ஊதுனா இவா வருவா. இந்த பிரதியை வாசிக்கும்போதும் அந்த வசனம் தொடர்பில்லாமல் நினைவுக்கு வருகிறது.<BR/><BR/>வாசகன்Anonymousnoreply@blogger.com