tag:blogger.com,1999:blog-6037404.post8264481231172904921..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பொது நூலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6037404.post-5441233653718903162010-06-22T08:49:13.599+05:302010-06-22T08:49:13.599+05:30நூல்களின் பட்டியல்,பதிப்பாளர் பட்டியலை இவர்கள் நிச...நூல்களின் பட்டியல்,பதிப்பாளர் பட்டியலை இவர்கள் நிச்சயம் வைத்திருப்பார்கள்.அதை கம்ப்யூட்டரில் ஏத்தி இருப்பார்கள்.அதை பிடிஎஃப் கோப்பாக மாற்றி கேள்வி கேட்பவர்களுக்கு அனுப்புவதே முறை.விவரங்கள் கேட்க்கும் அனைவரையும் நேரில் தான் வரசொல்வார்களாமா...இவர்கள் ரொம்ப நாள் சோம்பேரியாக இருக்க முடியாது..எல்லோரும் தனி தனியாக இதே கேள்வியய் கேட்க வேண்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-68228389207571482052010-06-21T20:52:30.364+05:302010-06-21T20:52:30.364+05:30நூல்கவரியாக மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வளவு....நூல்கவரியாக மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வளவு. ஒவ்வொரு வருடத்துக்கும் என்ற கேள்வியை கேட்டிருக்கலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-16243443808988349202010-06-21T18:06:16.426+05:302010-06-21T18:06:16.426+05:30ஆமாம், இவ்வளவு செஞ்சீங்களே, குறுந்தகட்டுச்செலவையும...ஆமாம், இவ்வளவு செஞ்சீங்களே, குறுந்தகட்டுச்செலவையும் ஏற்றுக்கொள்ளவதாக ஒரு வரி எழுதியிருந்திருக்கவேண்டுமோ? யாருக்குத் தெரியும், அதற்கு வினவல் செய்ய கொஞ்சம் மனித உழைப்பு தேவைப்படும் :-)<br /><br />அதுதான் எல்லாவற்றையும் கணிணிமயப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்களே, முடிந்தால் அந்த டேட்டாபேஸ் கோப்பை வாங்க முடியுமா என்று பாருங்கள் :-)சு. க்ருபா ஷங்கர்http://blog.krupashankar.com/pullivalai/Default.aspxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-88380429964538610192010-06-21T17:23:28.118+05:302010-06-21T17:23:28.118+05:30உழைப்பு வீணாகும் என்பது போன்ற பதில் எனக்கும் எரிச்...உழைப்பு வீணாகும் என்பது போன்ற பதில் எனக்கும் எரிச்சலையே தந்தது. ஆனாலும் அவர்கள் வெட்டி முறிக்காமல் இல்லை. இது ஒரு புறம் இருக்கட்டும்.<br /><br />பதில் தரவில்லை என்றால், நீங்கள் மேல் முறையீடு செய்யவேண்டும். அதற்கும் 30 நாள்களில் பதில் சொல்லவில்லை என்றாலோ, திருப்திகரமான பதில் தரவில்லை என்று நீங்கள் நினைத்தாலோ ஆணையத்திடம் முறையிடவேண்டும். இதுதான் வழிமுறை.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-18039511285735445512010-06-21T17:20:59.159+05:302010-06-21T17:20:59.159+05:30எவ்வளவு ஆயிரம் செலவாகும் என்று கூட சொல்ல முடியாதாம...எவ்வளவு ஆயிரம் செலவாகும் என்று கூட சொல்ல முடியாதாமா? பெரிசா வெட்டி முறிக்கிற மாதிரி மனித உழைப்பு வீணாகும் என்று ஒரு பதில்.<br /><br />தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவலே தெரிவிக்கவில்லை என்று வழக்கு தொடரலாமே?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.com