Saturday, March 1, 2008

சுஜாதா நினைவுகள் - 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம்


ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments: