Tuesday, December 16, 2003

ரங்கோலி - - கவிதை



கூடுதல் அழகு,
இடப்பட்ட வெள்ளைப்புள்ளிகள்
சுற்றி இழுக்கப்பட்ட
நெளிகோடுகள் காட்டிலும்
சிக்கிச் சிலிர்த்திருக்கும்
நீர் தெளித்த பழுப்பு நிறத் தரை


No comments: