Saturday, February 14, 2004

இரண்டாம் கவனம் - கவிதை

கவனம் ஈர்க்கிறது
முன்னெப்போதோ ஒரு கணத்தில்
மலர்ந்துவிட்ட பூ,
நிறமிழந்து
மணமிழந்து
தேனீக்களின் கவனமிழந்து
காம்பறுத்து
சிதறிய சருகுகளாய்
மென்காற்றிலாடி
கீழே விழும்போதும்.

No comments: